தவறான பொருளாதாரக் கொள்கையே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் -புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே காரணம் என புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தவறான பொருளாதாரக் கொள்கையே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் -புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
x
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே காரணம் என புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமானநிலையத்தில் பேசிய அவர், புதுச்சேரி மக்கள் அவதிபடுவதை பார்த்து பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்திருப்பதாகவும், பிற மாநிலங்களும் இதேபோல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்