தமிழகத்தில் மின்வெட்டு வரவே வராது - அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் ஒரு போதும் மின்தட்டுப்பாடு வரவே வராது என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மின்வெட்டு வரவே வராது - அமைச்சர் தங்கமணி
x
தமிழகத்தில் ஒரு போதும் மின்தட்டுப்பாடு வரவே வராது என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடந்த அண்ணா பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். நிலக்கரி கொண்டு வர கூடுதல் வேகன்களை ஒதுக்க நாளை மறுநாள் டெல்லிக்கு சென்று ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்