பேருந்து நிலையத்தில் தூய்மை பணி மேற்கொண்ட ஆளுநர்

நாமக்கல்லில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டிய திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
பேருந்து நிலையத்தில் தூய்மை பணி மேற்கொண்ட ஆளுநர்
x
நாமக்கல் பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா திட்ட பணிகளை பார்வையிட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித், குப்பைகளை சுத்தம் செய்து விழிப்புணர்வு பேரணியையும் தொடங்கி வைத்தார்.  அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். இந்த விழாவில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


கருப்பு கொடி காட்டி திமுகவினர் எதிர்ப்பு 

ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட திமுகவினர்  கருப்புக்கொடி காட்டினர்.  அவர்களை போலீசார் கைது செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்