"18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் வழங்கப்பட்டுள்ள மாறுபட்ட தீர்ப்பு நியாயமா..?" - ஸ்டாலின்

"18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் வழங்கப்பட்டுள்ள மாறுபட்ட தீர்ப்பு நியாயமா?" "நேரம் வரும்போது செய்ய வேண்டியதை செய்வோம்" - ஸ்டாலின்
18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் வழங்கப்பட்டுள்ள மாறுபட்ட தீர்ப்பு நியாயமா..? - ஸ்டாலின்
x
திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா நகரில் அக்கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் வழங்கப்பட்டுள்ள மாறுபட்ட தீர்ப்பு நியாயமா என கேள்வி எழுப்பினார். சட்டப்பேரவையில் பெரும்பான்மை இல்லாத தமிழக அரசு சட்டம் இயற்றுவது, ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என்றும் தெரிவித்தார்.. மேலும், நேரம் வரும்போது, செய்ய வேண்டியதை செய்வோம் எனவும் கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்