மாறுபட்ட தீர்ப்புகள் வெளியாகியுள்ளதால், அரசு இனி அவநம்பிக்கையுடனே செயல்படும் - முத்தரசன்

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அரசு கட்டுப்பாடின்றி செயல்பட்டுவருகிறது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்
மாறுபட்ட தீர்ப்புகள் வெளியாகியுள்ளதால், அரசு இனி அவநம்பிக்கையுடனே செயல்படும் - முத்தரசன்
x
மாறுபட்ட தீர்ப்புகள் வெளியாகியுள்ளதால், அரசு இனி அவநம்பிக்கையுடனே செயல்படும் - முத்தரசன்

மாறுபட்ட தீர்ப்புகள் வெளியாகியுள்ளதால், அரசு இனி அவநம்பிக்கையுடனே செயல்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அரசு கட்டுப்பாடின்றி செயல்பட்டுவருவதாக விமர்சித்த அவர், அரசு தாமாக முன்வந்து ராஜினாமா செய்தால் தமிழகத்திற்கும் மக்களுக்கு நல்லது எனவும் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்