ஊசி வெடி போல் தீர்ப்பு அமைந்துவிட்டது - தமிழிசை கருத்து 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் வழங்கப்பட்டுள்ள மாறுபட்ட தீர்ப்பால் தமிழக அரசியலில் நிச்சயமற்ற சூழல் நிலவுவதாக தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஊசி வெடி போல் தீர்ப்பு அமைந்துவிட்டது - தமிழிசை கருத்து 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் வழங்கப்பட்டுள்ள மாறுபட்ட தீர்ப்பால் தமிழக அரசியலில் நிச்சயமற்ற சூழல் நிலவுவதாக தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.