"திருப்பதியில் இனி இவர்களுக்கு அனுமதி கிடையாது.." - தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

x

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை அடுத்து விஐபி தரிசன விதிமுறைகளில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அறிவிப்பு வெளியிட்டுள்ள திருப்பதி தேவஸ்தானம், முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்கள் அடிப்படையில் யாருக்கும் விஐபி தரிசனம் கிடையாது என்றும், விஐபிகளே வந்தால் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்