17 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட சுரங்க தொழிலாளர்கள்.. உடனே போனில் பேசிய பிரதமர் மோடி

x

சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரங்க தொழிலாளர்களிடம், பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார்.

உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் 17 நாட்களுக்குப்பின் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட பிரதமர் மோடி, உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்