ஸ்டெர்லைட் ஆலை வழக்கு உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணை

x

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு அரசு சீல் வைத்ததை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு செவ்வாயன்று இறுதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வேதாந்தா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதித்துறை மீது தங்களுக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும், இறுதி விசாரணை முடிவுக்கு காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்