நீ வேணுன்னா சண்டைக்கு வாடா - யானைக்கு மரண பயம் காட்டிய நாய்

x

நீலகிரி மாவட்டம் கூடலூரில் சாலைகளில் ஓடிய ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

தொப்பள்ளி பகுதிகளில் காட்டு யானை ஒன்று, வேகமாக ஓடி திரிந்தது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் ஆங்காங்கே மறைந்து கொண்டனர். அப்போது, நாய் ஒன்று அந்த யானையை பார்த்தவுடன் குரைத்தது. உடனே, காட்டு யானையானது இன்னும் வேகமாக ஓடி, காட்டுப்பகுதிக்குள் மறைந்தது.


Next Story

மேலும் செய்திகள்