மும்பையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டம் - தொடங்கி வைத்த பாலிவுட் நடிகர்கள்

x

மகாராஷ்ட்ர மாநிலம் மும்பை அடல் சேது பாலத்தில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. மும்பை பெருநகரப்பகுதி மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட இந்த மாரத்தான் ஓட்டத்தை பாலிவுட் நடிகர்கள் அக்‌ஷய் குமார், டைகர் ஷ்ராஃப் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அடல் சேது கடல் பாலத்தில் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற மாரத்தானில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்