#BREAKING || பேஸ்புக் லைவ்வில் பேசும் போதே துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட அரசியல் பிரமுகர்

x

மகாராஷ்டிரா மாநிலத்தில், சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சியின் முன்னாள் எம்எல்ஏவான வினோத் கோசல்கரின் மகன் அபிஷேக் கோசல்கர், முகநூல் நேரலையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை செய்தியாளர் ராமேஷ்குமாரிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்