நிற்காமல் சீறிப்பாய்ந்த வேன்..! - விடாமல் விரட்டி சென்று மடக்கிய போலீசாருக்கு ஷாக்... தமிழக-கர்நாடக எல்லையில் பரபரப்பு

x

ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் கடத்தல் சிலைகள் பறிமுதல்/வாகன சோதனையில் நிற்காமல் சென்ற மினி லாரியை விரட்டி சென்று பிடித்த போலீசார்/வாகனத்தில் இருந்தவர்கள் தப்பியோடிய நிலையில், ரூ.20 லட்சம் மதிப்புள்ள சிலைகள் பறிமுதல்/விசாரணையில் ஓசூரில் கடையொன்றில் சிலைகளை திருடி கர்நாடகாவுக்கு கொண்டு சென்றது கண்டுபிடிப்பு/தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வரும் அத்திப்பள்ளி போலீசார்


Next Story

மேலும் செய்திகள்