நாளை இஸ்ரோ செய்யும் தரமான சம்பவம்..திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபாடு

x

பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படும் நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ குழுவினர் வழிபாடு நடத்தினர். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து, பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் நாளை காலை ஏவப்படுகிறது. இதையொட்டி இஸ்ரோ குழுவினர் இன்று காலை பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் மாதிரியுடன், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரார்த்தனை செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்