விடுதியில் திடீரென மாயமான மாணவன்...பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை - கடைசியாக பதிவான திக் காட்சிகள்

x

ஓசூர் அருகே, மாயமான கல்லூரி மாணவர், தீயில் கருகியபடி உயிரிழந்து கிடந்த சம்பவம் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது. உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த ஹர்ஷித் கோட்னாலா என்ற இளைஞர், ஓசூர் அடுத்த ஆனெக்கல் பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழக கல்லுாரியின் விடுதியில் தங்கி பி.டெக் பயின்று வந்தார். கடந்த 21ம் தேதி அன்று மாணவர் திடீரென மாயமானதை அடுத்து, விடுதி பணியாளர்கள் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, மாணவன் விடுதியில் இருந்து வெளியே சென்றது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்