கடும் குளிர்.. நடுங்கும் உடல்... அயோத்தி ராமரை தரிசிக்க குவியும் பக்தர்கள்

x

அயோத்தி ராமரை தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்துள்ளது. அயோத்தி ராமர் கோயிலில், கடந்த 22ம் தேதி பிராண பிரதிஷ்டைக்குப் பின், மறுநாள் முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். கும்பாபிஷேகம் நிறைவடைந்து ஒரு வாரகாலமான நிலையில், பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. பனிமூட்டம் மற்றும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், அதிகாலை முதலே, சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்