காவிரி நீர் விவகாரம்.. - "அதிகமாக திறந்தால் மேட்டூரில் சேமிப்போம்" - தமிழக அரசு

x
  • காணொலி வாயிலாக காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 90-வது கூட்டம்
  • "2,600 கன அடி பரிந்துரைத்த நிலையில் 5,800 கன அடி திறந்துள்ளோம்"
  • மழை பெய்த‌தால் அதிகமாக திறந்துள்ளதாக கர்நாடக அரசு விளக்கம்
  • அதிகமாக திறந்தால் மேட்டூரில் சேமிப்போம் - தமிழக அரசு கோரிக்கை
  • 3,216 கன‌ அடி நீர் திறக்க காவேரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை

Next Story

மேலும் செய்திகள்