#BREAKING || கர்நாடகாவுக்கு குட்டு வைத்த காவிரி ஆணையம்

x

காவிரி நீர் தொடர்பாக கர்நாடகாவுக்கு, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு. தமிழகத்துக்கு நவ.23 வரை விநாடிக்கு 2,600 கனஅடி நீர் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவு. காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் நீர் திறக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்