நள்ளிரவில் காஷ்மீரில் உலுக்கிய நிலநடுக்கம் அச்சத்தில் மக்கள்

x

ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், மக்கள் பீதியடைந்தனர்... ஜப்பான், ஆப்கானிஸ்தான், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், நள்ளிரவு 12.38 மணிக்கு ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.9ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்