காலேஜ் கிரவுண்டுக்குள் சுற்றித் திரிந்த புலி... அலறியடித்து ஓடிய ஊழியர்கள் - பயங்கர காட்சிகள்

x

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சுற்றித் திரிந்த புலியால் பதற்றம் ஏற்பட்டது... T-123 என்ற புலி, அதிகாலை 4.53 மணிக்கு துணைவேந்தர் அறைக்கு வெளியே காணப்பட்ட நிலையில், அங்கிருந்த ஊழியர்கள் இதைக் கண்டு அலறியடித்து ஓடினர். இப்புலிக்கு 4 குட்டிகள் உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். பல்கலைக்கழகத்திற்குள் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்