சுனாமியை விட கொடூர கோர தாண்டவம்.. தொலைந்து போன 23 இந்திய ராணுவ வீரர்கள் | Rain

x

மேகவெடிப்பின் காரணமாக சிக்கிம் மாநிலத்தில் கனமழை பெய்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ராணுவ வீரர்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

வடக்கு சிக்கிமில் உள்ள லோனாக் ஏரியின் சுற்றுப்பகுதியில் மேக வெடிப்பால் கனமழை பெய்த நிலையில், லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பள்ளத்தாக்கில் இருந்த ராணுவ முகாம்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன... 23 அதிகாரிகள் மாயமாகியுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன... மேலும் சில வாகனங்கள் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்