"பெண் குழந்தைகள் அதிகாரம் பெற அதிக முன்னுரிமை" - பிரதமர் மோடி

அரசு மேற்கொண்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களில் பெண் குழந்தைகள் அதிகாரம் பெற அதிக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தைகள் அதிகாரம் பெற அதிக முன்னுரிமை - பிரதமர் மோடி
x
அரசு மேற்கொண்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களில் பெண் குழந்தைகள் அதிகாரம் பெற அதிக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பெண் குழந்தைகள் அதிகாரம் பெற நடைபெற்று வரும் பல்வேறு முயற்சிகளை மேலும் வலுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு துறைகளில் மிகப்பெரும் சாதனைகளை படைத்துள்ள பெண் குழந்தைகளை கொண்டாடுவதற்கான நாள் இது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அரசு மேற்கொண்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களில் பெண் சக்தியை வலுப்படுத்தவும் பெண் குழந்தைகள் அதிகாரம் பெறவும் அதிக முன்னுரிமை வழங்கப் பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் பெண் குழந்தைகள் மரியாதையும் வாய்ப்பும் பெறுவதை உறுதி செய்வதே தங்களின் முதன்மை இலக்கு என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்