நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு - பிரபல ரவுடி உட்பட 3 பேர் உயிரிழப்பு

தலைநகர் டெல்லியில் நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு - பிரபல ரவுடி உட்பட 3 பேர் உயிரிழப்பு
x
பிரபல ரவுடியான ஜீதேந்தர் மான் என்ற கோகியை போலீசார் டெல்லி ரோஹிணி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது, எதிரணியை சேர்ந்த 2 ரவுடிகள்,  ஜீதேந்தரை நோக்கி கண்மூடி தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், படுகாயம் அடைந்த ஜீதேந்தர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனிடையே, பாதுகாப்பு கருதி போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரவுடிகள் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்