"விஜய் ரூபானி பாஜக தலைமையால் நீக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தலுக்கு பின் பூபேந்திர பட்டேல் மக்களால் நீக்கப்படுவார்"- ப.சிதம்பரம் விமர்சனம்

சட்ட மன்ற தேர்தலுக்கு முன்பாகவே பாஜக தலைமையால் விஜய் ரூபானி நீக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தலுக்கு பின் பூபேந்திர படேல் மக்களால் நீக்கப்படுவார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
விஜய் ரூபானி பாஜக தலைமையால் நீக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தலுக்கு பின் பூபேந்திர பட்டேல் மக்களால் நீக்கப்படுவார்- ப.சிதம்பரம் விமர்சனம்
x
இது தொடர்பாக டுவிட்டர் பதிவிட்ட ப.சிதம்பரம், குஜராத் முதலமைச்சராக இருந்த விஜய் ரூபாணியை பாஜக தலைமை நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் அவர் நீக்கப்பட்டதற்கு கடவுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கூறியுள்ளார். அதே நேரத்தில் சட்ட மன்ற தேர்தலில் பூபேந்திர படேல் மக்களால் நீக்கப்படுவார் எனவும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்