வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு; கூட்டத்தொடர் முடியும் வரை போராட்டம் - வேளாண் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் பேட்டி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு பெறும் வரை டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாய சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு; கூட்டத்தொடர் முடியும் வரை போராட்டம் - வேளாண் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் பேட்டி
x
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு பெறும் வரை டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட போவதாக 
விவசாய சங்கத்தினர் அறிவித்து உள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் சங்கத்தினர் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 200 பேர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வேளாண் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் கூறியுள்ளார். முன்னதாக நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தபோவதாக ராகேஷ் திகாயத் அறிவித்து இருந்த‌து குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்