ராணுவத்தினர் மக்களுக்கு உதவ வலியுறுத்தல் - ராணுவத் தளபதியுடன் ராஜ்நாத் சிங் பேச்சு

ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவனே, ராணுவ செயலாளர் அஜய் குமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ராணுவத்தினர் மக்களுக்கு உதவ வலியுறுத்தல் - ராணுவத் தளபதியுடன் ராஜ்நாத் சிங் பேச்சு
x
ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவனே, ராணுவ செயலாளர் அஜய் குமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கொரோனா அதிகரித்துவரும் சூழலில், மாநில அரசுகளுக்கும், மக்களுக்கும் ராணுவத்தினர் உதவ வேண்டும் என்று ராஜ்நாத் சிங் அப்போது கேட்டுக் கொண்டார். மேலும், ராணுவ மருத்துவமனைகளில் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும், ராணுவ உயரதிகாரிகளிடம் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்