ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
346 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
86 viewsபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
57 viewsகாதலர் தினத்தன்று, கேரளாவில் உள்ள காப்பகம் ஒன்றில், முதியோர் இருவர் திருமணம் செய்துள்ளனர். அதைப் பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு....
16 viewsமேற்கு வங்காளத்தில் 5 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்தை, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார்.
11 viewsவருகின்ற 21 ஆம் தேதி ஜேபி நட்டா தலைமையில் நடைபெறும் பாஜக கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
17 viewsவிவசாயிகள் போராட்ட ஆதரவு விவகாரத்தில் சர்ச்சைக்குரிய டூல்கிட் பகிர்ந்ததாக கைது செய்யப்பட்டு இருக்கும் திஷா ரவி யார்? என்பதை தற்போது பார்க்கலாம்..
202 viewsவாட்ஸ்அப் புதிய தனியுரிமை கொள்கையை செயல்படுத்த தடை விதிக்க கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
45 viewsகடந்த 10 நாட்களில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இரு முறை உயர்த்தப்பட்டுள்ளதற்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
14 views