ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
314 viewsபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
37 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
16 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
16 viewsஅள்ள அள்ள வழிந்து வரும் சேறு, சகதிக்கு மத்தியில் 37 பேரை மீட்க உயிரை பணயம் வைத்து போராடி வருகிறது இந்திய ராணுவம்... தபோவான் சுரங்கத்தில் நடப்பது என்ன? என்பதை தற்போது பார்க்கலாம்...
46 viewsமக்களவையில், குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் மோடி
16 viewsவிவசாயிகள் போராட்டங்கள் பற்றிய சர்ச்சைக்குரிய டிவிட்டர் கணக்குகளை தடை செய்ய மத்திய அரசு விடுத்த கோரிக்கையை டிவிட்டர் நிறுவனம் நிராகரித்துள்ளது.
22 viewsஇந்திய மீனவர்கள் இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்கும் போதே ஒவ்வொரு 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு வருவதாக மக்களவையில் பேசிய தி.மு.க. உறுப்பினர் டி.ஆர் பாலு தெரிவித்தார்.
9 viewsபட்ஜெட் மீதான விவாதத்தில் மாநிலங்களவையில் பங்கேற்று பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிக்கு மத்திய அரசு விடுவிக்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
9 views