ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
359 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
122 viewsபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
60 viewsசென்னையில் அமேசான் நிறுவனம் மின்னணு பொருள் உற்பத்தி ஆலையை தொடங்க உள்ளது. இதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? வேலைவாய்ப்பு அதிகரிக்குமா? அது பற்றி விரிவாக பார்ப்போம்
20 viewsபுதுச்சேரியின் 31வது துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவி ஏற்றுக்கொண்டார்.
59 viewsரயில் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் அமைதியான முறையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று ரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது.
12 viewsபாஸ்டேக் மூலம் ஒரே நாளில் 87 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.
14 viewsசென்னை எண்ணூர், மதுரை, தூத்துக்குடியில் எரிவாயு குழாய் பதிப்பு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
14 viewsடெல்லி செங்கோட்டையில் முற்றுகை போராட்டத்தின்போது கத்தியை சுழற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
16 views