எல்லையில் சீனாவுடன் மோதல் போக்கு - பாங்கோங் த்சோ ஏரியில் ரோந்தை தீவிரப்படுத்த திட்டம்

எல்லையில் சீனாவுடன் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில் கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் த்சோ ஏரியில் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.
எல்லையில் சீனாவுடன் மோதல் போக்கு - பாங்கோங் த்சோ ஏரியில் ரோந்தை தீவிரப்படுத்த திட்டம்
x
 இதற்காக 12 புதிய மற்றும் அதிவேக படகுகளை வாங்க கோவா ஷிப்யார்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. எல்லையில் இருக்கும் நீர்நிலைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதற்கு ஏற்க வகையில் அதிநவீன படகுகள் வாங்கப்படுகிறது. கோவா ஷிப்யார்டு நிறுவனம் முறைப்படி படகுகளை இந்திய ராணுவத்திற்கு மே மாதம் வழங்க தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்