டாடா, பஜாஜ் நிறுவனங்கள் வங்கி தொடங்க திட்டம்?

50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக சொத்து மதிப்பு கொண்ட, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை, வங்கிகளாக மாற்ற அனுமதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கியின் சிறப்பு குழு பரிந்துரை செய்துள்ளது.
டாடா, பஜாஜ் நிறுவனங்கள் வங்கி தொடங்க திட்டம்?
x
50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக சொத்து மதிப்பு கொண்ட, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை, வங்கிகளாக மாற்ற அனுமதிக்கலாம் என்று  ரிசர்வ் வங்கியின் சிறப்பு குழு பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து, டாடா, பிர்லா, பஜாஜ் உள்ளிட்ட நிறுவனங்கள் வங்கி லைசென்ஸ் பெற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பஜாஜ் பின்செர்வ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 77 ஆயிரம் கோடியாக உள்ளது. இதே போன்று டாடா கேபிடல் நிறுவனம் 83 ஆயிரத்து 280 கோடி சொத்து மதிப்பை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்