பிரசித்தி பெற்ற தெக்டி விநாயகர் கோவில் திறப்பு - சமூக விலகலுடன் பக்தர்கள் சாமி தரிசனம்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தெக்டி விநாயகர் கோயில், ஏழு மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது.
பிரசித்தி பெற்ற தெக்டி விநாயகர் கோவில் திறப்பு - சமூக விலகலுடன் பக்தர்கள் சாமி தரிசனம்
x
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தெக்டி விநாயகர் கோயில், ஏழு மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது. அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. அதிகாலையிலேயே தெக்டி விநாயகர் கோயிலில் திரண்ட பக்தர்கள், சமூக விலகலை கடைபிடித்து நின்று, பிள்ளையார் மற்றும் தல விருட்சத்தை தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்