ஒன்றரை ஆண்டுகளாக கழிவறைவில் அடைத்து வைப்பு - கணவனே கொடூரமான முறையில் நடந்துக்கொண்டது அம்பலம்
அரியானா மாநிலம் பானிபட்டி அருகே கட்டிய மனைவியை கணவனே ஒன்றரை ஆண்டுகளாக கழிவறையில் அடைத்து வைத்து சித்தரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் பானிபட்டி அருகே கட்டிய மனைவியை கணவனே ஒன்றரை ஆண்டுகளாக கழிவறையில் அடைத்து வைத்து சித்தரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல் மெலிந்து மிகவும் மோசமான நிலையில் மீட்கப்பட்ட அந்த பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் கணவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என ஊர்மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Next Story