கொரோனா தடுப்பூசி குறித்து காணொலி நிகழ்வு - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்

கொரோனாவுக்கான தடுப்பூசிகள் தயாரானவுடன், நியாயமான மற்றும் சமமான விநியோகம் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என்று அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி குறித்து காணொலி நிகழ்வு - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்
x
இதற்காக 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். இது குறித்த காணொலி நிகழ்வில் பேசிய அவர், தடுப்பூசிகளின் அனைத்து அம்சங்களையும் ஆராய ஒரு உயர் மட்ட நிபுணர் குழு அமைக்கப்படும் என்றும் ஜூலை 2021 க்குள் சுமார் 400 முதல் 500 மில்லியன் தடுப்பூசிகளை பெற்று 25 கோடி மக்களுக்கு பயன்படுத்துவது முதல் இலக்காகும் என்றும்  தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்