ஹத்ராஸ் வன்கொடுமை : ஓய்வுப்பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை - மாஜிஸ்திரேட்டை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தல்

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹத்ராஸ் வன்கொடுமை : ஓய்வுப்பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை - மாஜிஸ்திரேட்டை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தல்
x
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக ஓய்வுப்பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் வலியுறுத்தியுள்ளார். மேலும், மாவட்ட மாஜிஸ்திரேட்டை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்