2 ஜி வழக்கின் மேல்முறையீட்டு மனு - இன்று உத்தரவு பிறப்பிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்
2-ஜி வழக்கில் மேல்முறையீட்டு வழக்கில் இன்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது.
2-ஜி வழக்கில் மேல்முறையீட்டு வழக்கில் இன்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. 2 ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரிக்க கோரி, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை தரப்பு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. கடந்த காலங்களில் இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story