வேளாண் உள்கட்டமைப்பு நிதியம் நிதி உதவி - நாளை காலை 11 மணிக்கு தொடங்கி வைக்கும் மோடி
வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் ஒரு லட்சம் கோடி நிதி வசதியை பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 11 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார்.
வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் ஒரு லட்சம் கோடி நிதி வசதியை பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 11 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார். காணொலி காட்சி மூலம் விவசாயிகளுடன் உரையாட உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. பிரதமர்-கிசான் திட்டத்தின் கீழ் 8 கோடியே 50 லட்சம் விவசாயிகளுக்கு 6 வது தவணையாக 17 ஆயிரம் கோடி நிதியை பிரதமர் அறிவிக்க உள்ளார் என்றும் பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
Next Story