மாவட்ட சிறைக்குள் படையெடுத்த வெட்டுக்கிளிகள் - பாத்திரங்களை தட்டி வெட்டுக்கிளிகளை விரட்ட முயன்ற கைதிகள்
உத்தரபிரதேசமாநிலம் பரிசாபாத்தில் உள்ள மாவட்ட சிறைக்குள், வெட்டுக்கிளிகளின் கூட்டம் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரபிரதேசமாநிலம் பரிசாபாத்தில் உள்ள மாவட்ட சிறைக்குள், வெட்டுக்கிளிகளின் கூட்டம் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று திடீரென்று சிறைக்குள் வெட்டுக்கிளிகளின் திரள் படையெடுப்பதைக் கண்ட கைதிகள், பாத்திரங்களை தட்டி வெட்டுக்கிளிகளை விரட்ட முயன்றனர்.
Next Story