வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கால்நடைகள்

குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பெரும் பகுதி வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கால்நடைகள்
x
குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பெரும் பகுதி வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள கிஜாடியா மோட்டா கிராமத்தில் வெள்ளத்தில் கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்