ஒற்றை கையால் முக கவசங்களை தயாரிக்கும் மாற்றுத்திறனாளி மாணவி

கர்நாடகா மாநிலம், உடுப்பியில், மாற்று திறனாளி மாணவி ஒருவர், ஒற்றை கையாலேயே, 15 முக கவசங்களை தைத்து, பள்ளி மாணவர்களுக்கு வழங்கியுள்ளார்.
ஒற்றை கையால் முக கவசங்களை தயாரிக்கும் மாற்றுத்திறனாளி மாணவி
x
கர்நாடகா மாநிலம், உடுப்பியில், மாற்று திறனாளி மாணவி ஒருவர், ஒற்றை கையாலேயே, 15 முக கவசங்களை தைத்து, பள்ளி மாணவர்களுக்கு வழங்கியுள்ளார். சிந்தூரி என்ற அந்த மாணவி, தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார்.  இந்த மாணவி, தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, தமது கைகளாலேயே முக கவசங்களை தயாரித்து கொடுத்துள்ளது பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்