கர்ப்பிணி யானை உயிரிழந்த விவகாரம் - முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி மீது வழக்குப் பதிவு

கேரளாவில் கர்ப்பிணி யானை உயிரிழந்தது தொடர்பாக, பிரச்னைகளை தூண்டும் வகையில் கருத்து கூறியதாக, முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்ப்பிணி யானை உயிரிழந்த விவகாரம் - முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி மீது வழக்குப் பதிவு
x
கேரளாவில் கர்ப்பிணி யானை உயிரிழந்தது தொடர்பாக, பிரச்னைகளை தூண்டும் வகையில் கருத்து கூறியதாக, முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. யானை உயிரிழந்த சம்பவம் பாலக்காட்டில் நடைபெற்ற நிலையில், மலப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றதாக சிலரால் தவறான தகவல் பரப்பப்பட்டது, இந்நிலையில், மேனகா காந்தி, மலப்புரம் மாவட்டத்தை விலங்குகளுக்கு எதிரான பிரச்சனைக்குரிய மாவட்டமாக  குறிப்பிட்டிருந்தார். இதனால், அவர் மீது 7 காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்