தொழிலதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை - நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் அப்துல் லத்தீப் 9 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார்.
தொழிலதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை - நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்
x
கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் அப்துல் லத்தீப் 9 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார். முன் விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. 9 பேர் கொண்ட கும்பல் அப்துல் லத்தீபை, ஓட ஓட வெட்டிக் கொலை செய்யும், சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி ஒன்றில் தெளிவாக பதிவாகி இருந்தது. கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்