வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் வந்த 6 பேருக்கு கொரோனா
சவூதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
சவூதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. முகாமில் தங்கியிருந்தவர்களுக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் சவூதி அரேபியாவில் இருந்து வந்த 5 பேருக்கும், வளைகுடா நாடுகளில் இருந்து வந்த ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Next Story