டெல்லியில் ஒரே நாளில் கொரோனாவால் 1,513 பேர் பாதிப்பு, 50 பேர் உயிரிழப்பு
டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் ஆயிரத்து 513 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் ஆயிரத்து 513 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்து 645 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 50 பேர் உயிரிழந்ததன் மூலம், மொத்த உயிரிழப்பு 606 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 9 ஆயிரத்து 542 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
Next Story