பெங்களூரு நகரில் கனமழை - வேரோடு மரங்கள் சாய்ந்து பேருந்துகள் சேதம்

பெங்களூரு நகரில் சிவாஜி நகர் சதாசிவ நகர், மல்லேஸ்வரம், மெஜஸ்டிக், போன்ற பகுதிகளில் பரவலாக கன மழை பதிவானது.
பெங்களூரு நகரில் கனமழை - வேரோடு மரங்கள்  சாய்ந்து பேருந்துகள் சேதம்
x
பெங்களூரு நகரில் சிவாஜி நகர் சதாசிவ நகர், மல்லேஸ்வரம், மெஜஸ்டிக், போன்ற பகுதிகளில் பரவலாக கன மழை பதிவானது. ஒரு மணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக பெங்களூர் நகரில் மல்லேஸ்வரம் சதாசிவ நகர் ஆகிய பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதன் காரணமாக பல வாகனங்கள் சேதம் அடைந்தன.  சிக்பேட், ஜெயநகர்,  தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். வெள்ள நீரை அகற்றும் பணியில் பெங்களூரு மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்