அம்பன் புயலால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ 2.5 லட்சம் நிதியுதவி - முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

அம்பன் புயலால் , மேற்கு வங்கத்தில் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அம்பன் புயலால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ 2.5 லட்சம் நிதியுதவி - முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு
x
அம்பன் புயலால் , மேற்கு வங்கத்தில் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிதி உதவியாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார், இத்தகைய பேரிடரை தான் வாழ்நாளில் கண்டதில்லை என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்