மின் துறையை தனியார் மயமாக்க எதிர்ப்பு - பணியை புறக்கணித்து மின்துறை ஊழியர்கள் தர்ணா

யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறை தனியார் மயமாக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் பணியை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
மின் துறையை தனியார் மயமாக்க எதிர்ப்பு - பணியை புறக்கணித்து மின்துறை ஊழியர்கள் தர்ணா
x
யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறை தனியார் மயமாக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மின்துறை ஊழியர்கள்  பணியை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.  புதுச்சேரி, வம்பாகீரப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள  மீன்துறை தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மின்துறை ஊழியர்கள், மின் துறையை தனியார் மயமாக்க  கூடாது என்றும் மாநில அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்