சூரத்தில் சாலை மறியல், கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் கைது

குஜராத் மாநிலம் சூரத் நகரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திடீரென சாலைமறியல் மற்றும் கல்வீச்சில் ஈடுபட்டனர்.
சூரத்தில் சாலை மறியல், கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் கைது
x
குஜராத் மாநிலம் சூரத் நகரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திடீரென சாலைமறியல் மற்றும் கல்வீச்சில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் அவர்களை கைது  செய்து அழைத்து சென்றனர். ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்ற தகவல் வெளியாகப் போவதாக செய்தி பரவியதை அடுத்து, ஊருக்கு போக முடியாதோ என்ற அச்சத்தில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக துணை ஆணையர் ராகேஷ் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்