பிரதமரின் கொரோனா நிவாரண நிதி - பதஞ்சலி நிறுவனம் ரூ. 25 கோடி வழங்கும் என அறிவிப்பு

பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு பதஞ்சலி நிறுவனம் 25 கோடி ரூபாய் வழங்க உள்ளது.
பிரதமரின் கொரோனா நிவாரண நிதி - பதஞ்சலி நிறுவனம் ரூ. 25 கோடி வழங்கும் என அறிவிப்பு
x
பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு பதஞ்சலி நிறுவனம் 25 கோடி ரூபாய் வழங்க உள்ளது. ஹரித்துவாரில் செய்தியாளர்களிடம் பேசிய யோகா குரு பாபா ராம்தேவ் இதனை தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்