உணவின்றி மகாராஷ்டிரா மாநிலத்தில் தவிக்கும் தமிழர்கள்...
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் தங்களை மீட்க கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் தங்களை மீட்க கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். உணவுக்கு வழியின்றி தவிப்பதாக அவர்கள் உருக்கமாக வெளியிட்டுள்ள காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story